தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

முத்துப்பேட்டை அரசு கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

 

முத்துப்பேட்டை, ஜூலை 5: முத்துப்பேட்டையில் 2025-2026ம் கல்வியாண்டில் தமிழ்நாடு அரசால் புதிதாகத் துவங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவ, மாணவிகளுக்கு ஒரு வார கால பயிற்சி திட்டம் நடைப்பெற்று வருகிறது நேற்று 3- நாள் நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் ராஜாராமன் தலைமை வகித்தார், முத்துப்பேட்டை, காவல் நிலைய காவல் ஆய்வாளர் கழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போதை பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.

முத்தப்பேட்டை பிற்பட்டோர் நலத்துறை விடுதி காப்பாளர் ஆனந்தி விடுதியில் தங்கி பயிலும் வாய்ப்பகள் பற்றி பேசினார். அதனைத் தொடர்ந்து இக்கல்லூரியின் வரலாற்றுத்துறைத்தலைவர் ராஜாமுகமது நான் முதல்வன், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம் மாணவர்களின் சமூக பொறுப்பு இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகியவற்றைப் பற்றி மாணவ மாணவிகளுக்கு கருத்துரை வழங்கினார். அதனை தொடர்ந்து ஆங்கிலத்துறைத் தலைவர் பாக்கியலெட்சுமி வருகைப்பதிவு கணக்கிட்டு முறைகள் மற்றும் மாணவர்களின் நன்னடத்தை விதிகள் பற்றி அறிவுரைகள் வழங்கினார். இறுதியாக இக்கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் அருணகிரி நன்றி கூறினார்.