தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேன் டிரைவர் குடும்பத்திற்கு ஓட்டுநர்கள் சங்கம் நிதியுதவி

 

Advertisement

கோவில்பட்டி, மே 28: கோவில்பட்டி இலுப்பையூரணி தாமஸ் நகர் பகுதியை சேர்ந்த அருண் மற்றும் 3 குடும்பத்தினர், கடந்த 17ம் தேதி ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கரூரில் எதிரே வந்த ஆம்னி பேருந்து, வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் அருண் மற்றும் ஓட்டுநர் சசிகுமார் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில் கோவில்பட்டி அனைத்து மேக்சி கேப் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தினர், ஒருங்கிணைப்பாளர் அமலிபிரகாஷ் தலைமையில் சசிகுமார் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். தொடர்ந்து அனைத்து ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சார்பில் ரூ.1.80 லட்சத்தை ஓட்டுநர் சசிகுமார் குடும்பத்திற்கு வழங்கினர்.

மேலும் குழந்தைகளின் படிப்பு சம்பந்தமாக தேவை இருப்பின் அவற்றை கோவில்பட்டி அனைத்து மேக்சி கேப் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக செய்து தரப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement