தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

டிரைவர், கண்டக்டருக்கு 6 மாதம் சிறை

 

 

மூணாறு, ஜூலை 1: ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்த மங்கலத்து சாக்கோ (58) என்பவர் கடந்த 2016 அக்டோபர் 18ம் தேதி அடிமாலியிலிருந்து பூப்பாறை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து ராஜாக்காடு என்.ஆர்.சிட்டி பாரமடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து சாக்கோ தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தில் ராஜாக்காடு காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இது தொடர்பான வழக்கு நெடுங்கண்டம் கிராம நியாயாலய நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு உதவி வழக்கறிஞர் கோகுல் கிருஷ்ணன் ஆஜரானார்.

இந்த வழக்கில் நேற்று நீதிபதி அனூப் பி.ஆபிரஹாம் தீர்ப்பு வழங்கினார். அதில், பேருந்தின் கதவு பயணிகளுக்கு பாதுகாப்பற்ற வகையிலும் திறந்து இருந்ததே சாக்கோ இறப்பதற்கான காரணம் என்று நீதிமன்றம் கண்டறிந்தது. மேலும், டிரைவர் ஜிதின்(32), கண்டக்டர் மனு ஜோய் (26) ஆகியோருக்கு ஆறு மாத சிறை தண்டனை மற்றும் ரூ.11,500 அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கப்பட்டது.

Related News