தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பசு மாட்டை திருட முயன்ற டிரைவர் கைது

தேன்கனிக்கோட்டை, நவ.12: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெண்ணங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முஜாகித்(24). மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டின் முன்பாக பசு மாட்டை கட்டியிருந்தார். நள்ளிரவு வீட்டின் முன்பு கட்டியிருந்த மாடு கத்தியது. சத்தம் கேட்டு முஜாகித் எழுந்து வந்து பார்த்தபோது, அவரது மாட்டை ஒருவர் திருடிச்செல்ல முயன்றார். முஜாகித் சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தனர் திரண்டு, தப்ப முயன்ற வாலிபரை மடக்கிப்பிடித்தனர். அவரை தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஜவளகிரி அருகே உள்ள சொல்லேபுரத்தை சேர்ந்த டெம்போ வாகன டிரைவர் முரளி (27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News