தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவுநாள் அனுசரிப்பு

திருத்தணி, ஏப்.18: திருத்தணி அருகே, வெங்கடாபுரம் கிராமத்தில் பிறந்து திருத்தணி ஆலமரம் தெருவில் உள்ள அரசு பள்ளியில் தொடக்க கல்வியை கற்று, கல்வியில் சிறந்து விளங்கி ஆசிரியராக தனது பயணத்தை தொடங்கியவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். நாட்டின் 2வது குடியரசு தலைவர் என்ற பெருமை பெற்றவர். அவரது பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆண்டுதோறும் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் பிறந்த வெங்கடாபுரம் கிராமத்தில் ராதாகிருஷ்ணனுக்கு மணிமண்டபம் மற்றும் சிலை அமைக்க வேண்டும் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், நேற்று டாக்டர் ராதாகிருஷ்ணனின் 50வது நினைவுநாள் வெங்கடாபுரம் கிராம மக்கள் சார்பில் அனுசரிக்கப்பட்டது. சுமை தூக்கும் தொழிலாளி பி.டி.சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவுநாள் நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு, ராதாகிருஷ்ணன் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement

Advertisement

Related News