தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தா.பழூர் அருகே பூனைக்குட்டிக்கு தாயாக மாறிய நாய்

 

தா.பழூர், ஜூலை 2: பொதுவாக தாய்மைக்கு நிகர் இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதை பல விதங்களில் பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நன்றி குணத்தில் 5 அறிவு ஜீவனில் நாயை மிஞ்ச எதுவும் இல்லை. ஆனால் ஒரு இனத்தில் வேறு விலங்குகள் அருகில் வந்தால் கடிப்பது நிச்சயம்.அதில் நாய்க்கும், பூனைக்கும் ஏக பொருத்தம்.

இப்படி இருக்கையில் கோடங்குடி கிராமத்தை சேர்ந்த நதியா என்பவர் வீட்டில் செல்ல பிராணிகளான நாய் மற்றும் பூனை வளர்த்து வருகிறார். பெண் நாய் ஒன்றை கடந்த 4 வருடம் வளர்த்து வருகிறார். அந்த நாய் 2 மாதங்களுக்கு முன்பு 3 குட்டிகள் ஈன்றது. அந்த குட்டிகளை அருகில் உள்ளவர்கள் உறவினர்கள் எடுத்து சென்றதால் நாயிடம் குட்டிகள் இல்லாமல் இருந்து வந்தது.இந்நிலையில் பக்கத்து வீட்டில் பிறந்து 1 மாதம் ஆன பூனைக்குட்டி தாயிடம் பால் குடித்த நிலையில், அதனிடம் இருந்து பிரிந்து வந்து ஒரு வாரம் ஆகிறது. பொதுவாக பூனை திருட்டுதனமாக பால் குடிக்கும் என்பார்கள் இங்கே எதிர்மாறாக நாயின் அனுமதியுடன் பூனை பால் குடிக்கிறது. இவற்றின் பாசத்தை பலரும் பார்த்து செல்கின்றனர்.