தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

வால்பாறை இளம்பெண்ணுக்கு டாக்டர் டார்ச்சர்

 

கோவை, ஜூலை 8: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 40 வயதான, வால்பாறையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வந்தார். அவர், பாட்டிலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசார் சோதனை செய்த போது மண்ணெண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த பெண், ‘‘எனக்கு டாக்டர் ஒருவர் டார்ச்சர் செய்கிறார். அவருக்கு 52 வயசு. 20 வருஷமா என் பின்னால் தொடர்ந்து வர்றார். நான் இப்போது வரும்போதுகூட என் பின்னால் வந்தார். அவரை பற்றி நான் போலீசில் புகார் தந்தேன். போலீசாரால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நபரை போலீசார் இவ்வளவு ஆண்டு ஆகியும் கண்டுபிடிக்க முடியாதா? அவரால் எனக்கு நிம்மதி இல்லாமல் போய்விட்டது’’ என்றார்.

மேலும், ‘’நான் கலெக்டரிடம் புகார் கொடுத்து, சாகப்போகிறேன் என்னை தடுக்க வேண்டாம்’’ எனக்கூறி புலம்பினார். டாக்டர் ஒருவரின் போட்டோவை பேஸ்புக்கில் இருந்து எடுத்து அந்த போட்டோவை பிரிண்ட் போட்டு பேப்பரில் ஓட்டிருந்தார். அதை பேனர் போல் வைத்து போலீசாரிடம் முறையிட்டார். அவரிடம் போலீசார் விசாரித்தபோது, அவருக்கு மனநிலை மாற்றம் இருப்பதாக தெரியவந்தது. நீண்ட காலமாக அவர் இல்லாத விஷயத்தை இருப்பதுபோல் கற்பனை செய்து இருக்கலாம் என தெரிகிறது. அவர் ஒரு காலத்தில் மருத்துவமனையில் பணியாற்றியபோது அதை நினைத்து ஏதேதோ பேசியிருக்கலாம் என போலீசார் கூறினர். அவரிடம் விசாரணை நடத்திய பின்னர், அனுப்பி வைத்தனர்.

 

Related News