தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திமுக இளைஞரணி ரூ.25ஆயிரம் நிதி உதவி

 

திருச்செங்கோடு, ஜூலை 14: திருச்செங்கோடு தாலூகா பொம்மன்பட்டியை சேர்ந்தவர் கவினிதா (23). கூலி தொழிலாளி. இவரது மகள் ஜோஸ்னா (3). சில வாரங்களுக்கு முன்பு குழந்தை தெருவில் விளையாடி கொண்டிருந்த போது, தெருநாய் கடித்ததில் இடது காது அறுந்து விட்டது. காதை ஒட்டவைக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இதற்காக இளைஞர் அணி அறக்கட்டளை சார்பில் ரூ.25ஆயிரம் வழங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதன்படி, நேற்று குழந்தை ஜோஸ்னாயின் மருத்துவ செலவுக்கு ரூ.25ஆயிரம் காசோலையை, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, குழந்தையின் தாய் கவினிதாவிடம் வழங்கினார். திருச்செங்கோடு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி, துணை அமைப்பாளர்கள் நவலடி ராஜா, கதிரவன், பூக்கடை சுந்தர், இளைஞரணி திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.