தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்மிடிப்பூண்டியில் 5 இடங்களில் திமுக இளைஞரணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

 

Advertisement

கும்மிடிப்பூண்டி, மே. 5: கும்மிடிப்பூண்டி தெற்கு, மேற்கு, கிழக்கு ஒன்றியங்களில் திமுக இளைஞரணி சார்பாக தண்ணீர் பந்தல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர்கள் கி.வே. ஆனந்தகுமார், மணிபாலன், பரிமளம் ஆகியோர் வரவேற்றனர். இதில் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் தலைமை தாங்கினார். மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் சி.எச்.சேகர், மாவட்ட நிர்வாகிகள் பகலவன் ரமேஷ் உமா மகேஸ்வரி, கதிரவன், பொதுகுழு உறுப்பினர் குணசேகரன்,

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோகன் பாபு, முன்னாள் மாவட்ட பிரதிநிதி தமிழரசன், கும்மிடிப்பூண்டி இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் புதுவாயில் சுரேஷ், சந்திர மோகன், ராஜ்குமார், குருத்தானமேடு ஜோதி, எருக்குவாய் தியாகராஜன், சூராவளி கண்டிகை ராஜேஷ், முக்கரம்பாக்கம் விஜயகுமார், அமரமேடு முத்து, எளாவூர் லோகேஷ், தேர்வழி கவின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்எஸ்கே ரமேஷ்ராஜ், டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ ஆகியோர் கலந்துகொண்டு ஜி.ஆர். கண்டிகை, அமரம்பேடு, மாதர்பாக்கம், எளாவூர் பஜார், பெத்திகுப்பம் ஆகிய பகுதிகளில் தண்ணீர் பந்தலை திறந்துவைத்து இளநீர், மோர், ஐஸ்கிரீம், வெள்ளரிக்காய், போன்றவற்றை வழங்கினர்.

Advertisement

Related News