தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்சி பெரியமிளகுபாறையில் திமுக தெருமுனை பிரசார கூட்டம்

 

Advertisement

திருச்சி, மே 24: திருச்சி பொன்னகர் பகுதி தி.மு.க. சார்பில் பெரியமிளகுபாறையில் நாடு போற்றும் நான்கு ஆண்டு சாதனை தொடரட்டும் பல்லாண்டு தெருமுனை பிரசார கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்துக்கு பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், தலைமை கழக பேச்சாளர் தா.பழூர் இளஞ்செழியன் கலந்து கொண்டு பேசினார்கள்.கூட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி பேசுகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. தி.மு.க. மக்களோடு மக்களாக இருக்கக்கூடிய இயக்கம். இந்த மகளிர் தான் 2026-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றியை வழங்கப்போகிறார்கள் என்றார்.இதனை தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும்வகையில் நாடு போற்றும் நான்கு ஆண்டு சாதனை தொடரட்டும் பல்லாண்டு என்ற தலைப்பில் கையேடு வழங்கப்பட்டது. முன்னதாக 54-வது வார்டு செயலாளர் மூவேந்திரன் வரவேற்றார். முடிவில் பகுதி அவைத்தலைவர் பவுன்ராஜ், பகுதி துணை செயலாளர் மோகன் ஆகியோர் நன்றி கூறினர்.

Advertisement

Related News