தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக மருத்துவ அணி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

சிவகாசி , மே 5: விருதுநகர் மாவட்ட திமுக மருத்துவ அணி சார்பாக சிவகாசியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. தமிழக நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு ஆலோசனையின் பேரில் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகில் விருதுநகர் வடக்கு மாவட்ட மருத்துவ அணி சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று காலை திறக்கப்பட்டது. விருதுநகர் வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் டாக்டர் செல்வராணி தலைமை வகித்தார். கோடை கால வெப்பத்திலிருந்து பொது மக்களை காக்கும் வகையில் நீர் மோர் பந்தலை திமுக மாநகர செயலாளர் எஸ்.ஏ.உதயசூரியன், மேயர் சங்கீதா இன்பம் திறந்து வைத்தனர்.

Advertisement

இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டன. இதில் மாநகர பகதி கழக செயலாளர்கள் காளிராஜன், கருணாநிதிப் பாண்டியன், மாரீஸ்வரன், மாநகராட்சி மண்டல குழுத்தலைவர்கள் குருசாமி, சேவுகன், கவுன்சிலர் பாக்கியலட்சுமி, மாவட்ட பிரதிநிதி ராஜேஷ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விருதுநகர் வடக்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் சண்முகராஜன் செய்திருந்தார்.

Advertisement