தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பட்டாசு விழிப்புணர்வு

புழல்: செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு துறையினரால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. செங்குன்றம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பது குறித்து செயல்முறை விளக்கம் சென்னை புறநகர் மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் தென்னரசு மேற்பார்வையிலும், செங்குன்றம் தீயணைப்புத்துறை நிலைய அதிகாரி சீனிவாசன் தலைமையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
Advertisement

இதில், பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது குறித்தும், திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அதை அணைப்பது, பட்டாசு வெடிக்கும்போது தீ விபத்து ஏற்படுவதை எவ்வாறு தவிர்ப்பது உள்ளிட்ட பல்வேறு செயல்முறை விளக்கங்களை, செங்குன்றம் தீயணைப்புத்துறை வீரர்களால், பள்ளி மாணவர்களுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. பின்னர், பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்களை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர்கள், பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement