தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டி இன்று துவக்கம்

 

Advertisement

செங்கல்பட்டு, செப்.10: செங்கல்பட்டு மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி வரும் 24ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்றவுள்ளனர். இந்த போட்டிகள், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழக வளாகம் மேலக்கோட்டையூர், வித்யா சாகர் கல்லூரி செங்கல்பட்டு, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் காட்டாங்குளத்தூர் ஆகிய இடங்களில் நடக்கவுள்ளன.

இந்த இடங்களில், கபடி, வாலிபால், சதுரங்கம், தடகளம், எறிபந்து, கைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடக்கவுள்ளன.  மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 044-2742 6889 என்ற தொலைபேசியிலும், 74017 03461, 96776 06393 என்ற கைபேசியிலும் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம் என மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News