தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளித்தலை அருகே முன்விரோதத்தால் தகராறு: 2 பேர் கைது

 

Advertisement

குளித்தலை, மே 27: முன் விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நச்சலூர் பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார் (35). இவர் மீது மாடு விழுந்தான் பறையைச் சேர்ந்த அன்புராஜ் என்பவர் அவரது தங்கை இறப்பு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 23ம் தேதி நச்சலூர் டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்த வினோத் குமாரை அன்புராஜ் மற்றும் நச்சலூரை சேர்ந்த அருள்முருகன் ஆகிய இருவரும் தகாத வார்த்தையால் திட்டி கையால் தாக்கியுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் அன்புராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் நங்கவரம் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரை கைது செய்தனர்.

Advertisement

Related News