தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குடிநீர் தொட்டி அமைப்பதில் தகராறு

குன்னூர்,ஏப்.26: குன்னூர் அருகே குடிநீர் தொட்டி அமைக்கும் பணியில் தனியார் கடை உரிமையாளருக்கும்,பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேலூர் ஊராட்சிக்குட்பட்ட தூதூர்மட்டம் மற்றும் கொலக்கொம்பை பகுதியில் மாவட்ட ஊராட்சி சார்பாக பொதுமக்கள் பயன்பெரும் வகையில் ரூ.1.30 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் தொட்டி அமைக்க ஊராட்சி சார்பில் நிதி ஒதுக்கப்பட்டது. மேலும் தூதூர்மட்டம் பேருந்து நிலையம் பகுதியில் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில், ஏற்கனவே குடிநீர் குழாய் பொருத்தப்பட்ட பகுதியில் குடிநீர் தொட்டி அமைப்பதற்கு ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

Advertisement

அதற்கான கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தபோது,அப்பகுதியில் கடை வைத்திருக்கும் உரிமையாளர் ஒருவர், ‘இங்கு குடிநீர் தொட்டி அமைத்தால், தனது கடை மறைக்கப்படும்’ என கூறி கட்டிடத்தை இடித்ததாக கூறப்படுகிறது.இதைப்பார்த்த அப்பகுதி பொது மக்கள் ஒன்று கூடி கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News