தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொக்கநாதர் கோயில் திருப்பணியின்போது சுரங்க அறை கண்டுபிடிப்பு

நெல்லிக்குப்பம், அக். 23: நெல்லிக்குப்பம் அடுத்த நடுவீரப்பட்டு அருகே சி.என்.பாளையம் பகுதியில் புகழ்வாய்ந்த சொக்கநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கான வேலை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தரைத்தளம் அமைக்கும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. நேற்று பள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமியின் மூலவர் கோயில் அர்த்தமண்டபம் பகுதியில் பழைய சிமெண்ட் தரையை உடைத்து கருங்கற்களால் தரை அமைக்கும் பணி நடந்தது.

Advertisement

அப்போது படிக் கட்டின் பக்கத்தில் தரையை உடைத்தபோது கருங்கற்கல் சத்தம் கேட்டது. அந்த இடத்தை தூய்மை செய்து பார்த்தபோது கருங்கட்களின் கீழ் அறையும், அறையை சுற்றி படிக்கட்டுகளும் இருந்தது. சுரங்கப்பாதை இருக்குமோ என உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் பரணிதரன் உத்தரவின்பேரில் அறநிலையத்துறை மண்டல ஸ்தபதி சக்திவேல், தொல்லியல் ஆலோசகர் இளஞ்செழியன் ஆகியோர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சுரங்க அறையை ஆய்வு செய்தனர். ஆய்வில் கோயில் சுரங்க அரை 5 அடி ஆழமும் 11க்கு 6 அடி கொண்ட சிறிய அறை இருந்தது தெரிய வந்தது.

Advertisement

Related News