தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளித்தலை அரசு கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை

 

Advertisement

குளித்தலை, ஜூலை 7: கரூர் மாவட்டம், குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடி சேர்க்கை நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கல்லூரியின் முதல்வரும், பேராசிரியையுமான சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: குளித்தலை டாக்டர் கலைஞர் அரசு கலை கல்லூரியில் 2025-26ம் கல்வியாண்டில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை தமிழக அரசு உயர் கல்வித் துறை அறிவுத்தலின்பேரில் மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் கல்லூரியில் காலியாக உள்ள அனைத்து பாடப்பிரிவுகளில் நேரடி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. பனிரெண்டாம் வகுப்பு முடித்து இதுவரை கல்லூரியில் சேராத மாணவர்கள் மற்றும் விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக கல்லூரிக்கு வந்து மாணவர் சேவை மையத்தை அணுகி விண்ணப்பம் செய்து காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவுகளில் சேரலாம்.வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்க்கு தனித்தனி இலவச விடுதி வசதியும் உள்ளது. இவ்வாறு கல்லூரி முதல்வரும், பேராசிரியையுமான சுஜாதா தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News