தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல்லில் கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது

 

Advertisement

திண்டுக்கல், அக்.7:திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய எஸ்ஐ அங்கமுத்து, சிறப்பு எஸ்ஐ கருப்பையா, ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் வத்தலக்குண்டு பைபாஸ் சாலை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, பொன்மாந்துறை கட்ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குடைபாறைபட்டியை சேர்ந்த முகமது அலி ஜின்னா (30), பாதாள காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), வெயிலடிச்சான்பட்டியைச் சேர்ந்த சரவணக்குமார் (37), கோபால் நகரை சேர்ந்த ஜெயத்ரட்சகன் (27), அனுமந்தநகரை சேர்ந்த விஸ்வா (23) ஆகியோர் என்பதும், இவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா, கார் மற்றும் இரண்டு டூவீலர்களை பறிமுதல் செய்தனர். கைதானவர்களில் முகமது அலி ஜின்னா, ரஞ்சித்குமார், ஜெயத்ரட்சகன் ஆகியோர் மீது திண்டுக்கல், கோவை, திருப்பூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் அடிதடி, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளது.

Advertisement