தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கும்பாபிஷேகம்

தேவாரம், டிச.1: பண்ணைப்புரம், மல்லிங்காபுரம், பல்லவராயன்பட்டி ஆகிய ஊர்களுக்கு நடுவே ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுயம்பு மல்லிங்கேஸ்வரர் கோயிலில் ரூ.54 லட்சம் மதிப்பில் மராமத்துப் பணிகள் நடைபெற்றன. கோயிலின் அனைத்து பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து கடந்த 27ம் தேதி கிரிவலம் நடைபெற்றது. முதன் முறையாக நடந்த கிரிவலத்தில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Advertisement

நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றதை அடுத்து யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள், சிவாலய பூஜைகள் நடந்தன. தொடர்ந்து எம்எல்ஏ கம்பம் ராமகிருஷ்ணன் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார். இதில் உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News