தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கொடைக்கானல், அக். 31: கொடைக்கானல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்குள் நாள் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் பாபு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்ததாவது: பண்ணைக்காடு, தாண்டிக்குடி மலைக்கிராமங்களில் சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றவில்லை. பழங்காலத்து நினைவு சின்னங்களான கற்திட்டைகள் சேதமடைந்து கிடக்கின்றன. கொடைக்கானலுக்கு வரக்கூடிய பிரதான மலைச்சாலைகளும், மேல்மலை கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகளும் சேதமடைந்து கிடக்கின்றன.

Advertisement

கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களில் முகாமிட்டு பயிர்களை சேதப்படுத்தியதற்கு முழுமையான நிவாரண தொகை வழங்கவில்லை. மேற்கண்ட பிரச்னைகளை உடனடியாக தீர்க்காவிட்டால் 1000க்கும் மேற்பட்ட மலைக்கிராம விவசாயிகளை ஒன்று திரட்டி சாலை மறியலில் ஈடுபடுவோம். இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் இலவச மின்சார இணைப்பு, பட்டா பெயர் மாற்றுதல், மானிய விவசாய பொருட்கள் கோரி மனுக்கள் அளித்தனர். இதில் வருவாய் வனம், நெடுஞ்சாலை, தோட்டக்கலை என பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News