தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திண்டுக்கல் மாநகராட்சியில் வார்டு சிறப்பு கூட்டம்

திண்டுக்கல், அக். 30: திண்டுக்கல் மாநகராட்சி 32வது வார்டு பகுதியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் ஆர்ஆர் புதூர் ரோடு உள்ள பால நாகம்மா கோவில் அருகே நடந்தது. திமுக மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

Advertisement

அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு தேவைப்படும் குடிநீர், தெருவிளக்கு, சாலை, திடக்கழிவு மேலாண்மை, மழைநீர் வடிகால் வசதிகளை செய்து தருவதுடன் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்துமாறு தெரிவித்தனர். தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற துணை மேயர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இந்நிகழ்ச்சியில் 32வது வார்டு செயலாளர் முகமது ரபிக் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement

Related News