தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழநி தெற்கு கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில் நந்தவனம் : கோயில் நிர்வாகம் நடவடிக்கை

பழநி, நவ.29: பழநி தெற்கு கிரிவீதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் நந்தவனம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன . கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. கிரிவீதிக்குள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

Advertisement

ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் செல்போன் பாதுகாப்பு மையம், காலணி பாதுகாப்பு மையம் , பக்தர்கள் ஓய்வு மண்டபம் போன்றவை அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி தெற்கு கிரிவீதீ பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் நந்தவனம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக செம்மண் கொட்டி, தடுப்பு வேலைகள் அமைக்கப்பட்டுள்ளன விரைவில் செடிகள் மற்றும் விதைகள் நடப்பட உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

Advertisement

Related News