தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூதாடிய 4 பேர் கைது

வேடசந்தூர், ஆக. 27: அய்யலூர் அருகேயுள்ள தீத்தாகிழவனூர் பகுதியில் வடமதுரை காவல் நிலைய எஸ்ஐ பாண்டியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அக்காகுளம் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போது, சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூக்கர பிள்ளையார் கோயில் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (25), வேங்கனூரை சேர்ந்த பெருமாள் (30), தீத்தாகிழவனூரை சேர்ந்த ராசு (35), ஜி.குரும்பபட்டியை சேர்ந்த தங்கராஜ் (51) ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.500 மற்றும் சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Advertisement

Related News