தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்

பழநி, அக். 24: பொள்ளாச்சி- கிணத்துக்கடவு ரயில் பாதையை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டுமென ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில் பயணிப்போர் நலச்சங்கத்தினர் ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: கோவையில் இருந்து பொள்ளாச்சி, பழநி, திண்டுக்கல், திருச்சி வழியாக மயிலாடுதுறைக்கு முன்பதிவில்லாத தினசரி விரைவு வண்டி இயக்கப்பட வேண்டும்.

Advertisement

கோவையில் இருந்து ராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூருக்கு பழநி வழித்தடத்தில் இரவு நேர ரயில் இயக்கப்பட வேண்டும். பொள்ளாச்சி- கிணத்துக்கடவு ரயில் பாதையை மீண்டும் மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். பழநியில் இருந்து திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியாக சென்னைக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும். கோவை- மதுரை மார்க்கத்தில் மீட்டர் கேஜ் காலத்தில் இயக்கப்பட்ட அனைத்து ரயில்களும் மீண்டும் இயக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

 

Advertisement

Related News