தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

நிலக்கோட்டை,நவ. 21: நிலக்கோட்டையை அடுத்த, விளாம்பட்டியைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகன் ராஜதுரை (23) தேங்காய் வெட்டும் கூலி தொழிலாளியான இவர், அதே ஊரைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை கடந்த சில நாட்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து ராஜதுரையும் அந்த இளம் பெண்ணும் மொபைலில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது.

Advertisement

இத்தகவல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளதையடுத்து, ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜதுரையை செருப்பால் அடித்து தன் மகளிடம் பேச கூடாது என கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜதுரை நேற்று காலை சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விளாம்பட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று ராஜதுரை தற்கொலைக்கு காரணமான அந்த பெண்ணின் தந்தையை கைது செய்ய வலியுறுத்தி, வாலிபரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது,

 

Advertisement