தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாயியை தாக்கிய 4 பேர் கைது

நத்தம், ஆக. 21: நத்தம் அருகே பேயம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (55). விவசாயி. இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள தனது தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கண்ணுச்சாமி (49) என்பவர் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் சென்று இது எங்களுக்கு சொந்தமான இடம் எனக்கூறி செல்வராஜிடம் வாக்குவாதம் செய்தனர்.

Advertisement

தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் செல்வராஜை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து செல்வராஜ் நத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் எஸ்ஐ அருண் நாராயணன் வழக்குப்பதிவு செய்து கண்ணுச்சாமி, வெள்ளத்தாய், வெள்ளையம்மாள், கலைச்செல்வி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Advertisement