தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆத்துமேட்டில் வஉசி படத்திற்கு மரியாதை

வேடசந்தூர், நவ. 19: வேடசந்தூர் ஆத்துமேட்டில் வ.உ.சிதம்பரனாரின் உருவப் படத்திற்கு வ.உ.சி மக்கள் இயக்கம் சார்பில் மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக சார்பில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் பங்கேற்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

திமுக ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன், நகர செயலாளர் கார்த்திகேயன், நிர்வாகிகள் ரவிசங்கர், கவிதா முருகன், பண்ணை கார்த்தி, தினேஷ் முத்துகிருஷ்ணன், பூபதி மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதேபோல், வத்தலக்குண்டு காந்திநகர் வெள்ளாளர் பெருமக்கள் சங்கம் சார்பாக வ.உ.சிதம்பரனாரின் 89வது குருபூஜை விழா வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகே பஸ் நிலையம் முன்பும் அனுசரிக்கப்பட்டது.

 

 

Advertisement