தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நள்ளிரவில் காருக்கு தீ வைப்பு

நிலக்கோட்டை, செப். 17: செம்பட்டி அருகே உள்ள சித்தையன்கோட்டையை சேர்ந்த சகோதரர்கள் அப்துல்லா (42),சபிபுல்லா (40), இந்தாதுல்லா (35) பரக்கத்துல்லா (32). இவர்கள் நான்கு பேரும் சித்தையன்கோட்டை மற்றும் திண்டுக்கல் பகுதியில் டீக்கடை நடத்தி வருகின்றனர். 4 சகோதரர்களும் ஒரே வீட்டில், ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரக்கத்துல்லாவுக்கு சொந்தமான காரை நேற்று அதிகாலை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

Advertisement

அப்போது சத்தம் கேட்டு எழுந்த பரக்கத்துல்லா குடும்பத்தினர் மற்றும் சகோதரர்கள் ஓடிச் சென்று தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்த புகாரில் செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், காருக்குள் மதுபாட்டில்கள் பெட்ரோலுடன் இருந்ததால், பெட்ரோல் குண்டு வீசப்பட்டு காருக்கு தீ வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில், பாட்டில்களின் துகள்களை சேகரித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Related News