தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் மீட்பு

 

Advertisement

வத்தலக்குண்டு, செப்.16: வத்தலக்குண்டு அருகே கட்டக்காமன்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா(70). விவசாய தொழிலாளி. இவர் நேற்று காலை, தான் வளர்த்து வரும் ஆட்டிற்கு, தீவனம் பறிக்க தோட்ட பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில், கால் தடுமாறி கிணற்றி உள்ளே விழுந்தார். கிணற்றில் தண்ணீர் இருந்தால் நீச்சலடித்து, கிணற்றின் ஓரத்தில் வந்து நின்றவாறு கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயிகள், இது குறித்து வத்தலக்குண்டு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வெங்கடேஷ் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தொட்டியுடன் கூடியகயிறு கட்டி முதியவரை பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து அவரது உறவினர்களும், ஊர் மக்களும் தீயணைப்பு துறையினருக்கு நன்றி கூறினர்.

Advertisement