தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டுவில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் ஆட்டோ டிரைவர் கைது

வத்தலக்குண்டு, செப். 15: வத்தலக்குண்டு வில் கஞ்சா கடத்திய ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். வத்தலக்குண்டு காந்தி நகரை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (45). ஆட்டோ டிரைவர். இவர் கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

இதையடுத்து எஸ்ஐக்கள் ஷேக் அப்துல்லா, பாண்டியராஜன், ஜாபர் மற்றும் போலீசார் விரைந்து சென்று காந்தி நகர் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த லஷ்மி நாராயணனை மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவரிடமிருந்த பையில் சோதனை நடத்திய போது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் லஷ்மி நாராயணனை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement