தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டு அருகே தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

வத்தலக்குண்டு, நவ.11: வத்தலக்குண்டு அருகே தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. வத்தலக்குண்டு அருகே ஜி.தும்மலப்பட்டியில் அமைந்துள்ள கிளை தபால் நிலையத்தில் பொதுமக்களின் சேமிப்பு பணம் ரூ.52 லட்சத்தை அங்கு பணியாற்றிய ஊழியர் முனியாண்டி என்பவர் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அஞ்சலக துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு, வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் அஞ்சலக ஊழியர் முனியாண்டி மீது வழக்கு பதிவு செய்த குற்றப்பிரிவு போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தங்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று, கிராம அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த வத்தலகுண்டு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Advertisement

Advertisement