தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நத்தம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

நத்தம், செப். 11: நத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட செல்லப்பநாயக்கன்பட்டி, ஊராளிபட்டி, சமுத்திரப்பட்டி, பூதகுடி, சிறுகுடி, புதுப்பட்டி, வேலம்பட்டி ஆகிய 6 ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சரவணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Advertisement

நத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஆயத்த ஆடை உற்பத்தி பயிற்சி மையம், கிராம செழுமை மீட்பு திட்ட பயிற்சி, ஆதார் மையம், வேலம்பட்டியில் ரூ.5.85 லட்சத்தில் குளம் சீரமைப்பு, புதுப்பட்டியில் ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலையம் கட்டுமான பணி, சமுத்திரப்பட்டியில் ரூ.22 லட்சத்தில் சாலை பணி, பூதகுடியில் ரூ.5 லட்சத்தில் நர்சரி கார்டன், சிறுகுடியில் ரூ.8 லட்சத்தில் மயான எரிவாயு தகனமேடை, ஊராளிபட்டியில் ரூ.16 லட்சத்தில் வேளாண்மை கிடங்கு, ரூ.3.10 லட்சத்தில் கலைஞர் கனவு இல்லம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ரவீந்திரன், தாசில்தார் ஆறுமுகம் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், ஊராட்சி செயலர்கள் இருந்தனர்.

 

Advertisement