தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழநி மலைக்கோயிலில் கர்நாடக துணை முதல்வர் தரிசனம்

பழநி, செப். 10: பழநி மலைக்கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று சாமி தரிசனம் செய்தார். பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நேற்று தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் கோவையில் இருந்து காரில் பழநி வந்தார்.

Advertisement

கோட்டாட்சியர் கண்ணன், தாசில்தார் பிரச்சன்னா, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து உள்ளிட்டோர் வரவேற்றனர். ரோப்கார் மூலம் மலைக்கோயில் சென்று போகர் சன்னதியில் வழிபாடு செய்தார். தொடர்ந்து சாயரட்சை கலந்து கொண்டு முருகனை ராஜ அலங்காரத்தில் தரிசனம் செய்து, தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தார். பின்னர் ரோப்கார் மூலம் கீழிறங்கிய அவர் தண்டபாணி நிலையத்தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் கார் மூலம் மீண்டும் கோவை கிளம்பி சென்றார்.

 

Advertisement

Related News