தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி பண்டிகை பட்டாசு கடைகளை கண்காணிக்க வலியுறுத்தல்

திண்டுக்கல், அக். 9: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும்நிலையில் பட்டாசு கடைகளில், அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி என்றதும், புத்தாடையும், பட்டாசும், இனிப்பும்தான் நினைவுக்கு வரும். இத்தகைய தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், மாவட்டத்தில் பட்டாசு கடைகளுக்கு ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், பட்டாசு கடைகளை அமைக்கத் தொடங்கி உள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், பட்டாசு கடைகள் உரிமம் பெற்ற வளாகத்திலேயே செயல்படுவதை மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். பட்டாசு கடைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதை தீயணைப்பு துறையினர் உறுதி செய்ய வேண்டும். பட்டாசுகளின் ஆபத்தான தன்மை குறித்து, விற்பனையாளர்கள் மற்றும் பணியாட்களுக்கு தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். மேலும், பட்டாசு பாக்கெட்டுக்கள் மற்றும் பெட்டிகளை கையாளுவது குறித்த பயிற்சியும் அளிக்க வேண்டும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை பட்டாசு விற்பனையாளர்கள் முறையே கடைபிடிக்கப்படுகிறாதா என்பதை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News