தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிலக்கோட்டையில் கடையின் பூட்டை உடைத்து; ரூ.15 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு: போலீசார் விசாரணை

நிலக்கோட்டை, செப்.30: நிலக்கோட்டையில், செல்போன் கடையை உடைத்து ரூ.15 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நிலக்கோட்டை அணைப்பட்டி சாலையில் மாதவன் என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார்.

Advertisement

இந்நிலையில் நேற்று முன் தினம் நள்ளிரவில், கடையின் பூட்டை உடைத்து கத்தியுடன் உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான 50க்கும் மேற்பட்ட செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும், கடையிலிருந்த ரூ.10 ஆயிரம் ரொக்க பணத்தையும் திருடிச் சென்றனர். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர், நிலக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News