தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேடசந்தூரில் பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலை துறை தயார்

வடமதுரை அக். 25: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இதனை எதிர்கொள்ள நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை துறையினர் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேடசந்தூர் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால் சாலைகள், பாலங்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் உள்ளனர். உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் மண் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள், ஜெனரேட்டர், மண்வெட்டி, கோடாரி, அரிவாள் கயிறு உள்ளிட்ட பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. இதனை உதவி கோட்ட பொறியாளர் ராஜன் நேரில் ஆய்வு செய்தார். உடன் உதவி பொறியாளர் தினேஷ் பாபு, சாலை ஆய்வாளர்கள் இன்பராஜ், அரியநாயகி மற்றும் சாலை பணியாளர்கள் இருந்தனர்.

Advertisement

Advertisement