தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இல்லை: வனத்துறையினர் அறிவிப்பு

 

Advertisement

ஒட்டன்சத்திரம், செப். 24: ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு உட்பட்ட மலை அடிவார பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இல்லை என வனச்சரகர் ராஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு உட்பட்ட மலை அடிவார பகுதிகளில் சிறுத்தை ஒன்று உலா வருவது போல் சமூக வலைதளங்களில் போட்ேடா பரப்பப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் வரும் போட்டோ கடந்து 3 மாதங்களுக்கு முன்பு மைசூர் பகுதியில் எடுக்கப்பட்டது. அந்த போட்டோவை வெளியிட்டவர் மைசூரில் உள்ளார். ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு உட்பட்ட குழந்தை வேலப்பர் மலை உள்ளிட்ட அனைத்து மலை அடிவார பகுதிகளிலும் ட்ரோன் மூலமும், வாகனம் மூலமும் சென்று ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டம் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் உள்ளவர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement

Related News