தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழநியில் அடுத்தடுத்த டீ கடைகளில் திருட்டு

பழநி, செப். 14: பழநியில் அடுத்தடுத்த டீக்கடைகளில் நடந்த திருட்டு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழநி உழவர் சந்தை ரோடு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (8). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கணேசன் வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

Advertisement

இதனால் அதிர்ச்சியடைந்த கணேசன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது கல்லா உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.2 ஆயிரம் பணத்தை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதேபோல் அருகில் உள்ள விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான டீக்கடையிலும் கல்லா உடைக்கப்பட்டு ரூ.2 ஆயிரம் பணம் திருடப்பட்டிருந்தது.

தகவலறிந்ததும் பழநி நகர் எஸ்ஐ சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து மர்மநபரை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 2 டீக்கடைகளில் நடந்த திருட்டு சம்பவங்கள் பழநி பகுதி மக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News