தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பழநி அருகே வாலிபர் கொலை வழக்கில் வடமாநிலத்தவர் கைது

பழநி, ஆக.12: திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகே தும்பலப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (23). அங்குள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன் தினம், செங்கல் சூளையில் சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக கீரனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக டிஎஸ்பி தனஜெயன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

செங்கல் சூளையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதனடிப்படையில், அங்கு பணிபுரிந்த ஒடிசா மாநிலம், பாலாங்கி மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் பாரிக் (43), அவரது 17 மற்றும் 14 வயது மகள்கள் ஆகிய 3 பேரை கீரனூர் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம், தகாத உறவின் காரணமாக நடந்ததாக காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.