தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வத்தலக்குண்டு அருகே நீரின்றி வறண்டு கிடக்கும் வீரன்குளம் கண்மாய்: விவசாயிகள் கவலை

 

Advertisement

வத்தலக்குண்டு, டிச.6: வத்தலக்குண்டு அருகே, நீரின்றி வீரன்குளம் கண்மாய் வறண்டு கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் கட்டக்காமன்பட்டி ஊராட்சியில் உள்ளது வீரன் குளம் கண்மாய். இக்கண்மாய் பல கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களின் பாசனத்திற்கும் பயன்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தின்போது இந்த கண்மாய் நிரம்புவது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு அப்பகுதியில் போதிய மழை பெய்யாததால், வீரன்குளம் கண்மாய் தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறதுஇதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்று தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மஞ்சளாறு அணையில் இருந்து இந்த கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement