தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உரம் தின்ற 3 ஆடுகள் பலி

 

Advertisement

ஒட்டன்சத்திரம், டிச. 5: ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையை சேர்ந்தவர்கள் மலையாளம், விக்னேஷ், முனியப்பன். இவர்கள் நேற்று வழக்கம் போல் தங்களது ஆடுகளை மேய்ச்சலுக்காக அப்பகுதியில் விட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த உரம் கலந்த அரிசியை தின்றதில் 3 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழந்தன. தகவலறிந்ததும் இடையகோட்டை கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த 3 ஆடுகளையும் பரிசோதனை செய்து அப்பகுதியிலே புதைத்தனர்.

பரிசோதனையின் முடிவுகள் வந்த பின்னரே ஆடுகள் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர்.

Advertisement