தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கூடுதல் பஸ் கோரி மாணவர்கள் சாலை மறியல்

நத்தம், செப். 2: நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு பிள்ளையார் நத்தம், கோட்டைப்பட்டி, திரு நூத்துப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலிருந்து செந்துறை பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 26ம் தேதி கூடுதல் பஸ் வசதி கேட்டதை தொடர்ந்து நத்தத்திலிருந்து செந்துறை வரை சென்ற டவுன் பஸ்ஸை பள்ளி நேரத்தையொட்டி கோட்டைப்பட்டி வரை நீட்டித்தனர்.

Advertisement

இந்நிலையில் பிள்ளையார்நத்தம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் செந்துறை பள்ளிக்கு வரும் வகையில் அந்த டவுன் பஸ்சை பிள்ளையார்நத்தம் வரை நீட்டித்து இயக்க வலியுறுத்தி கோட்டைப்பட்டி பிரிவில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து திடீரென காலை 9 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு செந்துறை வருவாய் ஆய்வாளர் முத்துச்செல்வி, நத்தம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் தினகரன், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் மாணவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியபின், அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement

Related News