தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நெய்க்காரப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றம்: நெடுஞ்சாலைத்துறையினர் சர்வே

பழநி, செப். 2: பழநி அருகே நெய்க்காரப்பட்டியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக நெடுஞ்சாலைத்துறையினர் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். பழநியில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சி. இவ்வூரின் வழியாக கொழுமம், கொமரலிங்கம் மற்றும் உடுமலை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை செல்கிறது.

Advertisement

இந்நிலையில் நெய்க்காரப்பட்டி கடைவீதி பகுதியில் இச்சாலையின் இருபுறங்களிலும் அதிகளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி விபத்து நிகழ்ந்து வந்தது. எனவே, சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் கோரிக்கையின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நெடுஞ்சாலைத்துறையினர் இச்சாலையில் சர்வே பணிகளை மேற்கொண்டனர்.

நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான எல்லை வரை அளவீடு செய்யப்பட்டு குறியீடு பொறிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு செய்திருந்த வணிகர்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டுமென நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement