தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செல்போன் கடையில் நூதன திருட்டு

 

Advertisement

வேடசந்தூர், ஆக.19: வேடசந்தூர் நேருஜி நகரை சேர்ந்த அசாருதீன் (28). வேடசந்தூர் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை, இவரது கடைக்கு வாலிபர் ஒருவர், செல்போன் வாங்குவதற்காக டூவீலரில் வந்துள்ளார். செல்போன் விலையை கேட்டுவிட்டு, தன்னிடம் ரூ.4 ஆயிரம் மட்டும் உள்ளது. மீதி பணம் எனது நண்பர் கொண்டு வருகிறார் எனக் கூறிவிட்டு, கடையில் உள்ள செல்போன்களை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கடை உரிமையாளர், மற்ற வாடிக்கையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது, அந்த வாலிபர் செல்போனை எடுத்துக்கொண்டு டூவீலரில் தப்பி விட்டார். இது குறித்து கடை உரிமையாளர், போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement