தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கரன்கோவிலில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம்

சங்கரன்கோவில், ஜூலை 2: சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் வைத்து மாவட்ட மருத்துவ அதிகாரி கோவிந்தன் ஆலோசனையின் படி, கரிவலம்வந்தநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கரபாண்டியன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பாலகுமார் முன்னிலை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, வாசுதேவநல்லூர் சதன் திருமலை குமார் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஓஆர்எஸ் கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரை பெட்டகங்களை வழங்கினர். முகாமில் மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், சங்கரன்கோவில் நகர திமுக செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆனந்தராஜ், சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பாண்டி, சுபாஷ், குகன், கருப்பசாமி, செவிலியர்கள் சுதா, பார்வதி, கலைச்செல்வி, முத்துமாரி, அங்கன்வாடி பணியாளர்கள் செல்வி முத்துக்குட்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News