தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில அளவிலான ஆலோசனை கூட்டம்

தர்மபுரி ஆக. 30: சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் மாநில மையம் சார்பில், மாநில அளவிலான ஆலோசனை கூட்டம், தர்மபுரியில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம் வரவேற்றார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரட்ரிக் ஏங்கல்ஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில ஆலோசகர் கண்ணன் போராட்டம் குறித்து விளக்கி பேசினார். மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் நிறைவுரை ஆற்றினார். கூட்டத்தில், தன் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநில, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி நன்றி கூறினார்.

Advertisement

Advertisement

Related News