தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

45 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

கடத்தூர், அக்.28: கடத்தூரில் நடைபெற்ற சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட 45 கிலோ பிளாஸ்டிக் கவர்களை அதிகாரிகள் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். கடத்தூர் பேரூராட்சி பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், பேரூராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று துப்புரவு ஆய்வாளர் விக்னேஷ், உதவியாளர்கள் மோகன், அஸ்வின்குமார் மற்றும் பணியாளர்கள் கடத்தூர் -பொம்மிடி பிரதான சாலையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் 45 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு. உடனே, அவற்றை கைப்பற்றி அழித்தனர். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News