தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

பாலக்கோடு, செப்.27: பாலக்கோடு ஒன்றியம் பெலமாரனஅள்ளி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு துணை கலெக்டர் அசோக்குமார் தலைமை வகித்தார். பிடிஓக்கள் ரேணுகா, ஜோதிகணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆ.மணி எம்.பி., பாலக்கோடு மத்திய ஒன்றிய திமுக செயலாளர் முனியப்பன், காரிமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் கோபால், அரசு வக்கீல் முருகன் ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர். பெலமாரனஅள்ளி, கணபதி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரளாக பங்கேற்று இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம், குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இதில் மருத்துவ காப்பீடு திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை என 20 பயனாளிகளுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் ஊராட்சி செயலாளர்கள் முனிவேல், சதிஷ்குமார் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement