தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிஎஸ்என்எல் ஊழியர் கூட்டம்

தர்மபுரி, செப்.27: தர்மபுரியில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் மற்றும் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம் செயலாளர் பரிதிவேல், ஓய்வு பெற்றோர் அமைப்பின் மாவட்ட தலைவர் கோபாலன் ஆகியோர் தலைமையில் நடந்தது. ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட உதவி செயலாளர் ரமேஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் வரவேற்றார். மாநில செயலாளர் ராஜசேகர், மாநில உதவி செயலாளர் உமாராணி, மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், முன்னாள் உதவி செயலாளர் பாபு ஆகியோர் பேசினர்.

Advertisement

கூட்டத்தில், பிஎஸ்என்எல் பொதுத்துறையில் 4ஜி சேவை நல்ல முறையில் வழங்க வேண்டும். பிஎஸ்என்எல்லில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 2017 ஜனவரி 1ம்தேதி முதல் சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் உயர்வு வழங்கவேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு பிஎப், இஎஸ்ஐ, போன்ற சமூக பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச சம்பளம் ரூ.26 ஆயிரம் வழங்கவேண்டும். டிசம்பர் 2025ல் கோவையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டிற்கு ரூ.1 லட்சம் நன்கொடை கொடுப்பது. தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை வர மாநில அரசு விரைந்து செயல்படவேண்டும். 40 நாட்களாக போராடும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement