தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பஸ்சில் செல்போன் திருடியவர் கைது

தர்மபுரி, ஆக.27: அரூர் சங்கிலிபாடியை சேர்ந்தவர் பாபு(45). இவரது மகனுக்கு கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் நேற்று மகனை அழைத்துகொண்டு கோவை செல்வதற்காக, அரூரில் பஸ் ஏறியுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர், பாபுவின் செல்போனை திருடிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதை அறிந்த பாபு சத்தம் திருடன், திருடன் என போடவே, அருகில் இருந்தவர்கள், அந்த நபரை துரத்திச்ெசன்று மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து அரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், அந்த நபரிடம் விசாரணை செய்தனர். அதில் அவர் அரூரை சேர்ந்த அறிவுமணி (37) என்பது தெரியவந்தது. செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அறிவுமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement